From the song Mulumathy in Jodha Akbar (tamil version), I LOVED the lyrics
“ஒரு கரையாக அவள் இருக்க,
மறுகரையாக நான் இருக்க,
இடையில் தனிமை தளும்புதே நதியாக ,
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா,
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே ..” – நா. முத்துக்குமார்
Advertisement